மது அருந்தினால் அவர்கள் போதையில் செய்யும் செயல் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. மனதில் உள்ளதை எவ்வித பயமும்மின்றி அப்படியே பேசுவார்கள்.
அப்படி இந்த நபர் பேசியதில் சில நல்ல விடயமும் உள்ளது. இவர் பொலிசிடம், டெங்கு காய்ச்சலை தடுக்க உங்களிடம் எதாவது மருந்து உள்ளதா? காசு கொடுத்து குடிக்கும் என்னை ஊத சொல்கிறீர்கள் என்கிறார்.
மேலும் அவர் மனதில் பட்ட பல விடயங்களை பொலிஸ்காரர்களிடம் கேட்டுகும் காட்சியை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்...