Friday, 10 November 2017

பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த தமிழாசிரியர் என்ன ஆனார்!!



நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சென்காசி இலஞ்சி கிராமத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிபவர் ராஜி ஞானம். இவர் தன்னிடம் டியூஷன் பயில வந்த 12வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி சில்மிஷம் செய்தாக புகார் எழுந்துள்ளது.

இதை அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அவரை பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளனர்.

விடயம் அறிந்த பொலிசார் அவரை கைது செய்ய தேடிய போது அவர் தலைமறைவாகியுள்ளார்.


Next

Related