Friday, 1 December 2017

ஜாக்குலின் அந்த டிவி-யை விட்டு நீங்கிய பின்னர் அம்பலப்படுத்திய உண்மைகள்..? நடந்தது என்ன?



பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஜாக்குலின் அந்த தொலைக்காட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.

இதற்கான காரணங்கள் தெரியாத ரசிகர்கள் ஜாக்குலின் வெளியேர காரணம், சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான கலக்கபோவதுயாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜான்விஜய்யுடன் ஆடி நடனம் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில், இவர் தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவதான் காரணம் என்று கூறி வருகிறார்.

இது உண்மையா இல்லை பொய்யா என்று ஜாக்குலின் விரைவில் தெரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அது உண்மை என்பது போன்ற செய்திகள் வைரலாகியுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் ஜாக்குலின் என்ன கூறப்போகின்றார் என்று.


Next

Related