மக்களின் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது காவல்துறையே... அவ்வாறான காவல்துறையில் பணிபுரியும் ஒருசில காவலர்களை தவிர சிலரின் செயல்கள் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமின்றி தற்போது நீங்கள் காணவிருக்கும் காட்சியே ஆகும்.
பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனால் விலங்குகளைக் கட்டி இழுப்பது போன்று கயிற்றினால் அந்த பெண்ணை கட்டி கொண்டு செல்கின்றனர். இக்காட்சி தற்போது வைரலாகிவருகிறது.
இதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமின்றி தற்போது நீங்கள் காணவிருக்கும் காட்சியே ஆகும்.
பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனால் விலங்குகளைக் கட்டி இழுப்பது போன்று கயிற்றினால் அந்த பெண்ணை கட்டி கொண்டு செல்கின்றனர். இக்காட்சி தற்போது வைரலாகிவருகிறது.