Home
Mystery
Showing posts with label Mystery. Show all posts
Showing posts with label Mystery. Show all posts
Sunday, 17 December 2017
Friday, 1 December 2017
இந்த குடிமகன் கேட்கும் கேள்வியை பாருங்கள்.. நீங்களே ஆடிப்போய்டுவீங்க
மது அருந்தினால் அவர்கள் போதையில் செய்யும் செயல் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. மனதில் உள்ளதை எவ்வித பயமும்மின்றி அப்படியே பேசுவார்கள்.
அப்படி இந்த நபர் பேசியதில் சில நல்ல விடயமும் உள்ளது. இவர் பொலிசிடம், டெங்கு காய்ச்சலை தடுக்க உங்களிடம் எதாவது மருந்து உள்ளதா? காசு கொடுத்து குடிக்கும் என்னை ஊத சொல்கிறீர்கள் என்கிறார்.
மேலும் அவர் மனதில் பட்ட பல விடயங்களை பொலிஸ்காரர்களிடம் கேட்டுகும் காட்சியை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்...
ஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுதானாம்!.
புதிய ஆய்வொன்றில், நுகரும் உணர்வை இழப்பது, மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது வயது, பாலினம், டிமென்ஷியாஎனும் மன சோர்வு நோய் சார்ந்து வேறுபடும் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்! இந்த ஆய்வு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தியவர் டாக்டர் ஜோன்ஸ் எனும் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆவார்
ஆய்வு! இந்த ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆய்வில் கலந்துக் கொண்டவர் 40 – 90 வயதுக்குட்பட்டவர்கள்.
8% சுகாதாரம் மற்றும் அறிவாற்றல் சார்ந்து யாரெல்லாம் சரியாக நுகரும் திறன் கொண்டிருந்தனரோ அவர்கள் எல்லாம் 8% இறக்கும் வாய்ப்பு குறைவாக கொண்டிருந்தனர்
19% சாதாரணமாக நுகரும் திறன் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், யாருக்கெல்லாம் வாசனை நுகர்ந்து கண்டறிவதில் சிரமம் இருந்ததோ அவர்கள் 19% வேகமாக இறக்கும் வாய்ப்பு கொண்டிருந்தனர்
23% இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 1774ல் 411பேர் ஆய்வு நடத்தி கொண்டிருந்த காலத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் இவர்களில் சரியாக வாசனை நுகர்வும் திறன் கொண்டவர்கள் 8% குறைவான இறக்கும் சதவீதம் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறி! இதை வைத்து, ஆய்வாளர்கள், வாசனை நுகரும் திறனானது, நடுவயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் மரணத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது என கூறியுள்ளனர்
மூளை! நுகரும் திறனானது, மூளையின் வயது / செயற்திறனை குறிப்பதாக இருக்கிறது என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் பரிசோதனைகளுக்கு பிறகு கூறியுள்ளனர்.
வேறுபடும்! சிலருக்கு மூக்கு பகுதியில் விபத்து அல்லது சைனஸ் போன்ற வேறு ஆரோக்கிய காரணங்களால் கூட நுகரும் திறனில் குறைபாடு இருக்கலாம். இந்த நிலைகளுக்கு இது பொருந்தாது.
முகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் ... பேய் போல் மாறிய கொடுமை
ஏஞ்சலினா ஜோலியின் அழகில் காதல் வயப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரியை செய்த பெண் ஒருவரின் முகம் கொடூரமாக மாறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஈரானின் டெரான் பகுதியைச் சேர்ந்த சஹர் தாபர் என்ற பெண் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். தன் அழகு ஏஞ்சலினாவை போல் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மேக்கப்பில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஏஞ்சலினா மீது காதல் அதிகரிக்கவே சஹர் தாபர் முகத்தில் மட்டும் 50 வகையான பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செலவிட்டுள்ளார். மேலும் உடல் எடையை டயட் இருந்து குறைத்துள்ளார். இதனால் 19 வயதான அப்பெண் தற்போது 40 வயதை தாண்டியவர் போல் காட்சியளிக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
இவருக்கும் ரோஷன் என்பவருக்கும் திருமணம் நடக்கபோகும் நேரத்தில், இவர் இப்படி செய்ததால் நெட்டிசன்களிடமிருந்து நேர் எதிர்மறை விமர்சனங்கள் குவிகிறதாம். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பார்த்த 3,18,000 பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
https://www.instagram.com/sahartabar_official/
முதலிரவில் மனைவியின் முகம்... அதிர்ச்சியடைந்த கணவன்!.. பின்பு நடந்தது என்ன?..
திருமணம் முடிந்த தம்பதிகளில் முதலிரவு அன்று மனைவியின் முகத்தினை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவளது நிறம் சற்று கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான்.
படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் கணவன் தன் மீது வெறுப்பினைக் காட்டினாலும் அளவுகடந்த பாசத்தினை வைத்திருந்தாள்.
ஒருநாள் கணவனிடம் ஏன் இப்படி என்னை வெறுக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டான் கணவன். இரவு 1மணியளவில் அவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாமல் கணவனின் கதறலை காணமுடியாத மனைவியும் கதறிதுடித்த நிலையில் தனது உறவினரையும், கணவனின் நண்பரையும் போன் செய்து அழைத்துள்ளார்.
பைத்தியக்காரி மாதிரி துடித்த மனைவியை பார்த்த கணவர் ஒன்றும் புரியாமல் திரு திருவென முழிக்கின்றான். தகவறிந்த கணவனின் நண்பர் கார் எடுத்துக் கொண்டு வேகமாக வருகிறார். தன் மார்போடு கணவனை அனைத்துக் காண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள். அந்த நொடியில் ஒரு கணம் கணவன் இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுதான்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற கணவர் புகைப்பிடித்ததே இதற்கான காரணம் என்று மருத்துவர் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியியை தேடுகிறான்.
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று “என்னங்க” என்று பதறி ஓடி வருகிறாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்து இனி நான் புகை பிடிக்க மாட்டேன்! உனக்காக என்கிறான்.
தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும், அழுகையும் ஒன்றாய் வர அழுது கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.
தற்போதும் சில பெண்கள் தனது கணவன் பெயரைக் கூட சொல்வதில்லை. காரணம் அவர் மீதுள்ள மரியாதையே. எத்தனை உறவுமுறையும் ஒரு காலகட்டத்தில் நம்மைவிட்டு கட்டாயம் பிரிந்துவிடும். ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Source: Tamilputhagam
கமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த கேவலமான வேலையை பாருங்கள்...
கமெரா இருப்பது கூட தெரியாமல் பெண் ஒருவர் கடைக்கு வெளியில் இருக்கும் மூட்டையை திருடும் காணொளி வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் நிற்கும் பெண் சுற்றும் முற்றும் பார்த்தவாறு இருக்கிறார். பின்னர் யாரும் வராத நேரத்தில் அங்கு இருக்கும் மூட்டையை ஒவ்வொன்றாக தன் வண்டியின் முன் பக்கத்தில் வைத்து ஒட்டிச்செல்கிறார்.
அப்பெண் செய்த செயலை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்....
Tuesday, 28 November 2017
கோவில் பூசாரிகள் செய்யும் கேவலமான செயல்... வைரலாய் பரவும் காட்சி
கோவிலில் பூஜை செய்யும் மனிதர்கள் மிகவும் பக்தியுடனும், பயத்துடனும், நேர்மையாகவே இருப்பார்கள். ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி தலைகீழாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த அந்தியுர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் இருந்து பூசாரிகளே நூதனமாக குச்சியில் பசையை தடவி பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இது பல ஆண்டுகாலம் நடப்பதாகவும், அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Sunday, 26 November 2017
காலில் விழுந்த வணங்கிய ரசிகரை கன்னத்தில் அறையும் கமல்...
காலில் வழுந்து வணங்கிய ரசிகரை நடிகர் கமலஹாசன் கன்னத்தில் அரைவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
திரைப்பட வேலைக்காக டெல்லி சென்ற கமலஹாசன் தனது நண்பரும் இயக்குனருமான ரமேஷ் ஆரவிந்த் உடன் வணிக வளாகம் போன்ற இடங்களுக்கு செல்கிறார். அங்குகிருந்து திரும்புகையில் ரசிகர் பட்டாளம் திரண்டு நிற்கிறது.
அப்போது ரசிகர் ஒருவர் கமலஹாசனை நெறுங்குவதற்காக படிகட்டில் ஏறுகிறார். அவரை தடுத்த ரமேஷ் ஆரவிந்தையும் மீறி கமலஹாசன் காலில் விழுந்து வணங்குகிறார். அப்போது ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அரைகிறார் நடிகர் கமல்.
Subscribe to:
Posts (Atom)







